03 September 2015

வீண்பேச்சு சபையில் அமராதீர் _ உடுமலைகிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளையில். 3--9--15- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சகோதரர் அப்துல்லாஹ் வீண்பேச்சு சபையில் அமராதீர் என்ற தலைப்பில் விளக்கமளித்தார். அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment