தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை நகர கிளையின் நிர்வாக மஷூரா
07/10/25 செவ்வாய்க்கிழமை இஷா தொழுகைக்குப் பின்பு M.P. நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்
தலைவர் அப்துர் ரஹ்மான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில்
📌 கடந்த வார பணிகளின் குறை நிறைகள் ஆலோசிக்கப்பட்டது.
📌 இளைஞர்கள் எழுச்சி மாநாட்டு பணிகளின் குறை நிறைகள் ஆலோசிக்கப்பட்டது.
📌 மர்கஸில் மக்தப் மதரசா தொய்வின்றி நடத்த ஆசிரியர் மற்றும் பள்ளிக்கு இமாம் நியமிக்கவும்,
📌 ஒவ்வொரு வியாழன் மக்ரிப் தொழுகைக்கு பிறகு தனிநபர் தாவா செய்வது என்றும்,
📌 கிளையின் பொது மஷூரா இன்ஷாஅல்லாஹ் 31/10/2025 வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகைக்குப் பின்பு நடத்துவது என்றும் ,
📌 மாதாந்திர தர்பியா இன்ஷாஅல்லாஹ் 02/11/2025 அன்று நடத்துவது என்றும்,
📌 எதிர்கால தாவா பணிகள் மற்றும் பல்வேறு அவசியமான விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டு இனிதே முடிவு செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்!


No comments:
Post a Comment