தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ) கோவை தெற்கு மாவட்டம்
உடுமலை நகரம் மஸ்ஜிதுத் தக்வா மஸ்ஜிதில்
18/03/26 புதன்கிழமை அன்று ரமலான்🌙 29
இஷா தொழுகையை தொடர்ந்து
📌 சகோதரர் சல்மான் (கோவை) அவர்கள் "சொர்க்கத்தின் இன்பங்கள்" எனும் தலைப்பில் மார்க்க விளக்க உரை நிகழ்த்தினார்கள்
📌 அடுத்த அமர்வில் மார்க்க விளக்க கேள்வி கேட்டு சரியான பதில் வழங்கிய
சகோதர சகோதரிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இறுதியாக இரவுத் தொழுகையை தொடர்ந்து சஹர் உணவு மக்களுக்கு வழங்கப்பட்டது.
ஏராளமான சகோதர சகோதரிகள் குடும்பத்துடன் கலந்து பயண்பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்!

No comments:
Post a Comment