தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளை சார்பாக
எதிர் வரும் ரமலான் மாத நோன்பாளிகளுக்கு கஞ்சி காய்ச்சவும், நோன்பு திறக்கவும்
மஸ்ஜிதுத்தக்வா பள்ளியின் முன்புறம் மற்றும் பள்ளியின் தென்புறம் செட் அமைக்கப்பட்டது .
அல்ஹம்துலில்லாஹ்
28/02/2025 ஜும்ஆ உடுமலைப்பேட்டை தவ்ஹீத் TNTJ மர்கஸ்
மஸ்ஜிதுத்தக்வா...வில் ஜும்ஆ உரை அப்துர்ரஹ்மான் உடுமலை
அல்ஹம்துலில்லாஹ்!






No comments:
Post a Comment