தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை நகர கிளையின் நிர்வாக மஷூரா 06/09/25 அன்று இஷா தொழுகைக்கு பின்பு தலைவர் அப்துர் ரஹ்மான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது
இதில் கீழ்க்கண்ட விஷயங்கள் மஷூராவில் பேசப்பட்டு முடிவு செய்யப்பட்டது
📌 இன்ஷா அல்லாஹ் வரும் ஞாயிறு நடக்க இருக்கும் குடும்பவியல் தர்பியா நிகழ்ச்சிக்கான பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டது
📌 குடும்பவியல் தர்பியாவிற்கு அழைப்புப் பணி (தாவா) செய்வதென்றும்
📌 உடுமலை நகர நிர்வாகத்திற்கு கூடுதல் துணைச் செயலாளர் ஆக சகோதரர் A. அஸ்லம் நிர்வாகிகளின் ஒப்புதலின் அடிப்படையில் நியமிக்கப்பட்டது
📌 மாதாந்திர சந்தாவை அதிகப்படுத்துவது என்றும்
இன்னும் பல்வேறு விஷயங்கள் நிர்வாக ரீதியாக பேசப்பட்டு இனிதே முடிவு செய்யப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்!


No comments:
Post a Comment