* *بِسْمِ ٱللهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ*
வாராந்திர *நிர்வாக மஷூரா - 3*
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம்
உடுமலை நகர கிளையின் நிர்வாக மஷூரா 14/09/25 அன்று பஜர் தொழுகைக்கு பின்பு தலைவர் அப்துர் ரஹ்மான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது
இதில் கீழ்க்கண்ட விஷயங்கள் மஷூராவில் பேசப்பட்டு முடிவு செய்யப்பட்டது
📌 இன்ஷா அல்லாஹ் வரும் 26/09/25 அன்று வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகைக்குப் பின்பு இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் நடத்துவதென்றும்
📌 இன்ஷா அல்லாஹ் அக்டோபர் 5 மதுரையில் நடக்க இருக்கும் தென் மண்டல இளைஞர்கள் எழுச்சி மாநாட்டிற்கு உடுமலை நகர கிளை சார்பாக *மக்களை திரட்டி வாகனங்களில் அழைத்து* செல்வது என்றும்
📌 ஒவ்வொரு வாரத்திலும் இரண்டு நாட்கள் பெண்கள் பயான் நடத்துவது என்றும்
📌 நிர்வாக மற்றும் தாவா பணி செலவீனங்களுக்கு மாதாந்திர நன்கொடையாளர்களை அதிகப்படுத்துவது என்றும்
இன்னும் பல்வேறு விஷயங்கள் நிர்வாக ரீதியாக பேசப்பட்டு இனிதே முடிவு செய்யப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்
TNTJ உடுமலை நகர கிளை
கோவை தெற்கு மாவட்டம்
.jpeg)

No comments:
Post a Comment