04 October 2025

சமூக வலைத்தளமும் இஸ்லாமிய இளைஞர்களும் _ பெண்கள் பயான் _7 -04102025

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 

04/10/2025 சனிக்கிழமை அன்று 

உடுமலை M.P.நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில் 

பெண்கள் பயான் நடத்தப்பட்டது.

 இதில் சகோதரி. யாஸ்மின் அவர்கள்  

"சமூக வலைத்தளமும் இஸ்லாமிய இளைஞர்களும்"  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அதிகமான சகோதரிகள் கலந்து பயண்பெற்றனர்

அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment