23 November 2025

நிர்வாக மஷூரா (14) _ 23112025

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம்  உடுமலை நகர கிளையின்  நிர்வாக மஷுரா  


23/11/25 ஞாயிறு பஜ்ர் தொழுகைக்குப் பின்பு M.P. நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்


தலைவர் அப்துர் ரஹ்மான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.



இதில்  


📌 நமது மர்கஸில் புதிதாக சேர்த்துள்ள இமாம் பணிகள் பற்றி 

ஆலோசிக்கப்பட்டது.


📌 UKC நகர் மர்கஸ் பணிக்காக இன்ஷாஅல்லாஹ் இன்று 23/11/2025 நடைபெறவுள்ள பொது மஷுரா பற்றி ஆலோசிக்கப்பட்டது.


📌 எதிர்கால தாவா பணிகள்  மற்றும்  பல்வேறு  அவசியமான விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டு இனிதே முடிவு செய்யப்பட்டது.



அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment