11 December 2025

நோன்பு_ பெண்கள் பயான் (20)_11122025

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளை சார்பாக


11/12/2025  வியாழன் மாலை 5:00 மணிக்கு


உடுமலை  MPநகர்  சகோதரர். அப்துல்ரஹ்மான் பாய் இல்லத்தில்


 பெண்கள் பயான் நடைபெற்றது.


 அதில் சகோதரி. யாஸ்மின்., அவர்கள்  "நோன்பு" எனும் தலைப்பில்


மார்க்க விளக்க உரை நிகழ்த்தினார்கள்.


ஏராளமான சகோதரிகள் கலந்து பயன் பெற்றனர்.


அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment