10 December 2025

திருக்குர்ஆனுடன் தொடர்பு வைப்போம்_ மர்கஸ் பயான்_(18)_10122025

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) உடுமலை நகர கிளை சார்பாக 

  உடுமலை M P நகர் மஸ்ஜிதுத்தக்வா மர்கஸில்


  10/12/2025 புதன்கிழமை மக்ரிப்  தொழுகைக்கு பின் மர்கஸ் பயான் நடைபெற்றது.


அதில் சகோதரர். அப்துல்லாஹ் அவர்கள்  "திருக்குர்ஆனுடன் தொடர்பு வைப்போம்" எனும் தலைப்பில்

 உரையாற்றினார்கள்.


 சகோதரர்கள் கலந்து பயன் பெற்றனர்.


அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment