13/12/25 சனிக்கிழமை இஷா தொழுகைக்குப் பின்பு M.P. நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்
கிளைத்தலைவர் அப்துல்லாஹ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில்
மர்கஸ் இடம் சம்பந்தமாக இதுவரை நடைபெற்ற பணிகள் மற்றும் இனி எவ்வாறு செயல்படுவது என ஆலோசிக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment