தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ) கோவை தெற்கு மாவட்டம்
உடுமலை நகரம் மஸ்ஜிதுத் தக்வா மஸ்ஜிதில்
04/03/26 புதன் அன்று
ரமலான்🌙 15
இரவு தொழுகையை தொடர்ந்து
சகோதரர் அப்துல்லாஹ் அவர்கள்
"நபி(ஸல்) கற்று தந்த அவசியமான பிரார்த்தனைகள்"
எனும் தலைப்பில் மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்.
இதில் திரளான மக்கள் கலந்து பயன் பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்!

No comments:
Post a Comment