தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ) கோவை தெற்கு மாவட்டம்
உடுமலை நகரம் மஸ்ஜிதுத் தக்வா மஸ்ஜிதில்
14/03/26 சனி அன்று ரமலான்🌙 25
இஷா தொழுகையை தொடர்ந்து
📌 சகோதரர் யாஸர் அரபாத் அவர்கள் நன்றி செலுத்துவோம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
📌 அடுத்த அமர்வு சகோதரர். அப்துர்ரஹ்மான் அவர்கள் மார்க்க விளக்க கேள்வி கேட்டு சரியான பதில் வழங்கிய
சகோதர சகோதரிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இறுதியாக இரவுத் தொழுகையை தொடர்ந்து சஹர் உணவு மக்களுக்கு வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்!

No comments:
Post a Comment