20 March 2026

நிர்வாக மஷூரா (29) _ 20/03/2026




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம்  உடுமலை நகர கிளையின்  நிர்வாக மஷூரா


20/03/26 பஜர் தொழுகைக்குப் பின்பு M.P. நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்


தலைவர் அப்துர் ரஹ்மான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.



இதில்  


📌 கடந்த வார தாவா பணிகள், சமுதாய சேவை மற்றும் பணிகள்  பற்றியவைகளின் குறை நிறைகள் ஆலோசிக்கப்பட்டது 



📌 பெருநாள் தொழுகைஇன்ஷா அல்லாஹ் நாளை காலை 7 .15  மணிக்கு பள்ளி எதிரில் உள்ள தக்வா திடலில் நடத்துவது என்றும்


📌 பெருநாள் தொழுகைகாண ஏற்பாடுகள் பற்றியும்



📌 எதிர்கால தாவா பணிகள்  மற்றும்  பல்வேறு  அவசியமான விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டு இனிதே முடிவு செய்யப்பட்டது.



அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment