தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் *உடுமலை* நகர கிளை சார்பாக
21/03/26 சனிக்கிழமை காலை 7.15 மணிக்கு
ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் தொழுகை
நபி வழியில் தவ்ஹீத் பள்ளி எதிரில் உள்ள திடலில் நடைபெற்றது
இதில் சகோதரர் *மௌலவி பஷீர் அலி* (திருப்பூர்) *படிப்பிணை தரும் ரமலான்* என்ற தலைப்பில் உரையாற்றினார்
இதில் ஏராளமான சகோதர, சகோதரிகள் மற்றும் குழந்தைகள் குடும்பத்துடன் திரளாக கலந்து கொண்டார்கள்.
*அல்ஹம்துலில்லாஹ்....!*

.jpeg)


No comments:
Post a Comment