01 September 2025

சத்தியத்தை இணைந்து சொல்வோம்! _ மர்கஸ் பயான் _1_ 31/08/2025

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை நகர கிளை சார்பாக   உடுமலை M P நகர் *மஸ்ஜிதுத்தக்வா  மர்கஸில் 31/08/2025  ஞாயிறு மக்ரிப் தொழுகைக்கு பின் மர்கஸ் பயான் நடைபெற்றது.


அதில் சகோதரர். பஜுலுல்லாஹ் அவர்கள் "சத்தியத்தை இணைந்து சொல்வோம்!" எனும் தலைப்பில் உரையாற்றினார்கள்.

அதிகமான சகோதரர்கள் கலந்து பயண்பெற்றனர்.

அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment