தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை நகர கிளையின்
#நிர்வாக_மஷூரா
28/09/25 ஞாயிற்றுக்கிழமை பஜ்ர் தொழுகைக்குப் பின்பு M.P. நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்
தலைவர் அப்துர் ரஹ்மான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில் கீழ்க்கண்ட விஷயங்கள் ஆலோசித்து முடிவு செய்யப்பட்டது
📌 கடந்த வார பணிகள் சம்மந்தமாக பேசப்பட்டது
📌 26.09.25 அன்று நடைபெற்ற *இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம்* நிகழ்ச்சியின் நிறைகுறைகள் பேசப்பட்டன
📌 இன்ஷா அல்லாஹ் அக்டோபர் 5 மதுரையில் நடக்க இருக்கும் தென் மண்டல இளைஞர்கள் எழுச்சி மாநாட்டிற்கு உடுமலை நகர கிளை சார்பாக பெரும் திரளான மக்களை திரட்டி செல்ல ஆலோசித்து முடிவு செய்யப்பட்டது.
📌 மாநாட்டிற்கு வாகன பொறுப்பாளர்கள் மற்றும் உணவு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்
இன்னும் அவசியமான விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டு இனிதே முடிவு செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்


No comments:
Post a Comment