தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) உடுமலை நகர கிளை சார்பாக
உடுமலை M P நகர் *மஸ்ஜிதுத்தக்வா* மர்கஸில் *28/09/2025 ஞாயிறு மக்ரிப்* தொழுகைக்கு பின் மர்கஸ் பயான் நடைபெற்றது.
அதில் சகோதரர். முஹம்மது தன்வீர் அவர்கள்" இறையச்சம்" எனும் தலைப்பில் உரையாற்றினார்கள்.
சகோதரர்கள் கலந்து பயண்பெற்றனர்
அல்ஹம்துலில்லாஹ்

No comments:
Post a Comment