01 October 2025

மர்கஸ் பயான்-5_ 1102025


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) உடுமலை நகர கிளை சார்பாக  உடுமலை M P நகர் *மஸ்ஜிதுத்தக்வா* மர்கஸில்

  *01/10/2025 அன்று மக்ரிப்*  தொழுகைக்கு பின் மர்கஸ் பயான் நடைபெற்றது.

அதில் சகோதரர். அப்துர் ரஹ்மான் அவர்கள்

*இஸ்லாம் வழிகாட்டும் தூய்மை* எனும் தலைப்பில் உரையாற்றினார்கள்.

 சகோதரர்கள் கலந்து பயண்பெற்றனர்.


அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment