26 October 2025

நிர்வாக மஷூரா (10) _26102025



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம்  உடுமலை நகர கிளையின்  நிர்வாக மஷூரா

26/10/25 ஞாயிறு பஜ்ர் தொழுகைக்குப் பின்பு M.P. நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்


 செயலாளர் முகமது தன்வீர் முன்னிலையில் நடைபெற்றது.


இதில்  



📌  கடந்த வார பணிகளின் குறை நிறைகள் ஆலோசிக்கப்பட்டது.



📌  வரும் வாரம் 

இரண்டு பெண்கள் பயான் நடத்துவது

இரண்டு மர்கஸ் பயான் 

நடத்துவது என்றும்



📌  வியாழன் மக்ரிப் தொழுகைக்கு பிறகு தனிநபர் தாவா செய்து  தொழுகைக்கு பொதுமக்களை அழைப்பது என்றும், 



📌 இன்ஷா அல்லாஹ் வருகின்ற நவம்பர் 2 தர்பியா நடத்துவது என்றும்


📌 தர்பியாவிற்கான பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டன 


📌 அக்டோபர் 31 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பின்பு பொது மஷூரா நடத்துவதென்றும்


📌 எதிர்கால தாவா பணிகள்  மற்றும்  பல்வேறு  அவசியமான விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டு இனிதே முடிவு செய்யப்பட்டது.



அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment