தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 18/10/2025 சனிக்கிழமை அன்று உடுமலை M.P.நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில் பெண்கள் பயான் நடத்தப்பட்டது.
இதில் சகோதரி. ஆஃப்ரின்.DISc., அவர்கள் "இன்றைய இளைஞர்களின் நிலை...." என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
அதிகமான சகோதரிகள் கலந்து பயன்பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்

No comments:
Post a Comment