தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 11/10/2025 சனிக்கிழமை அன்று உடுமலை M.P.நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில் பெண்கள் பயான் நடத்தப்பட்டது.
இதில் சகோதரி. அன்ஷிதா.BISc அவர்கள் "ஈமானுடன் உறுதியாக நிற்கும் பாலஸ்தீன்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
அதிகமான சகோதரிகள் கலந்து பயண்பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்

No comments:
Post a Comment