தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 17/10/2025 வெள்ளி மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில் ஜும்ஆ வசூல் செய்த தொகை ரூ. 7500 /=
உடுமலை பகுதியை சேர்ந்த சகோதரர். மைதீன் பாட்சா அவர்களின் மருத்துவ செலவினங்களுக்காக மருத்துவ உதவி வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
இந்த நற்பணிக்கு உதவிய அனைவருக்கும் இறைவன் இம்மையிலும் மறுமையிலும் நல்லருள் வழங்க பிரார்த்திக்கின்றோம்.

No comments:
Post a Comment