12 October 2025

நிர்வாக மஷூரா_(8)_12102025


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம்  உடுமலை நகர கிளையின்  நிர்வாக மஷூரா  

12/10/25 ஞாயிறு மக்ரிப் தொழுகைக்குப் பின்பு M.P. நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்

தலைவர் அப்துர் ரஹ்மான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில்  


📌  கடந்த வார பணிகளின் குறை நிறைகள் ஆலோசிக்கப்பட்டது.


📌  *வாராந்திர நிர்வாக மஷூரா * பிரதி *ஞாயிறு பஜ்ர் தொழுகைக்கு பிறகு* நடத்துவது என்றும் 


📌  வரும் வாரம்  

*இரண்டு பெண்கள் பயான்* நடத்துவது

*இரண்டு மர்கஸ் பயான்*  நடத்துவது என்றும்


📌  *வியாழன் மக்ரிப்* தொழுகைக்கு பிறகு *தனிநபர் தாவா* செய்து ஜும்ஆ தொழுகைக்கு பொதுமக்களை அழைப்பது என்றும், 



📌 *மர்கஸ் கட்டிட மராமத்து பணி* களை உடனே செய்வது என்றும்


📌 கிளை யின் முந்தைய நிர்வாக வரவு செலவு *தணிக்கை செய்ய மாவட்ட நிர்வாகத்தை அழைப்பது* என்றும்


📌 கிளை நிர்வாகத்திற்கு புதிய *வங்கி கணக்கு துவங்குவது* என்றும்


📌  கிளையின் *பொது மஷூரா* இன்ஷாஅல்லாஹ் *31/10/2025  வெள்ளிக்கிழமை  மக்ரிப்*  தொழுகைக்குப் பின்பு   நடத்துவது என்றும் ,


📌  மாதாந்திர *தர்பியா* இன்ஷாஅல்லாஹ்  *02/11/2025 ஞாயிறு* அன்று மக்ரிபுக்கு பின் நடத்துவது என்றும்,


📌 எதிர்கால தாவா பணிகள்  மற்றும்  பல்வேறு  அவசியமான விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டு இனிதே முடிவு செய்யப்பட்டது.


அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment