26 October 2025

ஆதம் நபி கேட்ட துஆ_ மர்கஸ் பயான்_8_26102025

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) உடுமலை நகர கிளை சார்பாக 

  உடுமலை M P நகர் மஸ்ஜிதுத்தக்வா மர்கஸில்  26/10/2025 ஞாயிறு மக்ரிப்  தொழுகைக்கு பின் மர்கஸ் பயான் நடைபெற்றது.


அதில் சகோதரர். பஜுலுல்லாஹ் அவர்கள் ஆதம் நபி கேட்ட துஆ எனும் தலைப்பில்

உரையாற்றினார்கள்.


 சகோதரர்கள் கலந்து பயண்பெற்றனர்


அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment