17 November 2025

குர்ஆன் வகுப்பு _11: வசனம் 96- 97_16112025

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளை சார்பாக  


17/11/2025 திங்கள் கிழமை பஜ்ர் தொழுகைக்கு பின்

 உடுமலை M.P.நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில் குர்ஆன் வகுப்பு நடத்தப்பட்டது.


 இதில் சகோதரர்  அப்துல்லாஹ் அவர்கள் 


 திருக்குர்ஆன் அத்தியாயம் 11: வசனம் 96- 97


“பிரமுகர்களிடம் மூஸாவை நமது சான்றுகளுடனும், தெளிவான ஆதாரத்துடனும் அனுப்பினோம். அவர்கள் ஃபிர்அவ்னுடைய கட்டளையைப் பின்பற்றினார்கள். ஃபிர்அவ்னுடைய கட்டளை நேரானதாக இல்லை.


மறுமை நாளில் அவன் தனது கூட்டத்தாருக்கு முன்னால் சென்று, அவர்களை நரகத்திற்கு அழைத்துச் செல்வான். அழைத்துச் செல்லப்படும் அந்த இடம் மிகக் கெட்டது.


என்பதை படித்து விளக்கம் வழங்கி உரையாற்றினார்கள்.


 சகோதரர்கள் கலந்து பயண்பெற்றனர்.


அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment