15 November 2025

கவனமாக அமல்கள் செய்வோம்_மர்கஸ் பயான் (12) _ 15112025

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) உடுமலை நகர கிளை சார்பாக 

  உடுமலை M P நகர் மஸ்ஜிதுத்தக்வா மர்கஸில்


  15/11/2025 சனிக்கிழமை பஜ்ர்  தொழுகைக்கு பின் மர்கஸ் பயான் நடைபெற்றது.


அதில் திருச்சி சகோதரர்.  முஹம்மது சேரு அவர்கள்  "கவனமாக அமல்கள் செய்வோம்" எனும் தலைப்பில் உரையாற்றினார்கள்.


 ஏராளமான சகோதரர்கள் கலந்து பயன் பெற்றனர்.


அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment