தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளை சார்பாக (11/11/2025) அன்று
உடுமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டு இருந்த சகோதரி. பழனியம்மாள் என்பவருக்கு 
இரத்தம்
unit சகோதர் விக்கி அவர்கள் மூலம் உடுமலை அரசு மருத்துவமனை இரத்த வங்கியில் இரத்ததானம் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

No comments:
Post a Comment