19 November 2025

அவசர இரத்ததானம் _7_19112025


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 19/11/2025 அன்று

உடுமலை நிர்மலா பாலகுமார் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டு இருந்த பல்லடத்தை சேர்ந்த சகோதரி பிரியா என்பவருக்கு 🅱️✝️ 1️⃣ unit இரத்தம்
சகோதரர் ஆஷிக் அவர்கள் மூலம் இரத்த தானம் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment