30 November 2025

UKC நகர் கிளை _30112025

 



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் சார்பாக

உடுமலை மஸ்ஜிதுத் தக்வா பள்ளியில்
30/11/2025 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு
மாவட்டத் தலைவர் சாதிக் அலி தலைமையில்
*UKC நகர் கிளை* துவங்கப்பட்டது.
இதில்
தலைவர் : அப்துல்லாஹ் 8220558952
செயலாளர் : சாதிக்அலி 6369993956
பொருளாளர் : ஜாபர்அலி 9865406769
துணை தலைவர் : அப்துல் சமது 9952312152
துணைச்செயலாளர் :
ஆசாத் 9976116595
நிர்வாக குழு உறுப்பினர்கள்
1. நபிஷா 9865730008
2. முகமது அலி ஜின்னா 9080067801
3. அப்துல் வாஹித்
9944476148
4. ரியாஸ் 8608138229
5. சுலைமான் சேட் 9698636642
6. ரிஸ்வான்
93453 48183
ஆகியோர் கொண்ட
நிர்வாகம் கலந்து கொண்ட மக்களால் தேர்வு செய்யப்பட்டது.



இந்த நிகழ்வில் மாவட்ட துணைத் தலைவர் அப்துல் ரஷீத் மாவட்ட தொண்டரணி ஷபீக் உடுமலை கிளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment