09 December 2025

போதுமென்ற மனம்_ மர்கஸ் பயான்_(17)_09122025

 



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளை சார்பாக  


09/12/2025 செவ்வாய்க்கிழமை பஜ்ர் தொழுகைக்கு பின்

 உடுமலை M.P.நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில் 10நிமிட பயான் நடத்தப்பட்டது.


 இதில் சகோதரர்  அப்துரஹ்மான் அவர்கள் 


"போதுமென்ற மனம்" எனும் தலைப்பில் 


நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வசதி வாய்ப்புகள் அதிகமாக இருப்பது செல்வம் கிடையாது. போதுமென்ற மனம் தான் செல்வமாகும்.


அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

நூல்: புகாரி-6446 


எனும் ஹதீஸ் க்கு  

 விளக்கம் வழங்கி உரை நிகழ்த்தினார்கள்.


அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment