07 December 2025

நிர்வாக மஷூரா (16) _ 07122025

 



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம்  உடுமலை நகர கிளையின்  நிர்வாக மசூரா  


07/12/25 ஞாயிறு பஜ்ர் தொழுகைக்குப் பின்பு M.P. நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்


தலைவர் அப்துர் ரஹ்மான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.



இதில்  


📌 கடந்த வார தாவா பணிகள் சமுதாய சேவை பணிகளின் குறை நிறைகள் ஆலோசிக்கப்பட்டது  



📌 இன்ஷா அல்லாஹ் 8 12 2025 திங்கள் முதல் பஜர் தொழுகைக்கு பிறகு பெரியவர்களுக்கான திருக்குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.  


📌 இன்ஷா அல்லாஹ்

 வரும் 28 12 2025 ஞாயிறு அன்று ஆண்களுக்கான ஜனாஸா குளிப்பாட்டுதல் மற்றும் கபன் இடுதல் பயிற்சி வகுப்பு நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.



📌 எதிர்கால தாவா பணிகள்  மற்றும்  பல்வேறு  அவசியமான விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டு இனிதே முடிவு செய்யப்பட்டது.



அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment