தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளை சார்பாக
08/01/2026 வியாழன் மாலை 5:00 மணிக்கு
உடுமலை . பாலாஜி நகரில் சகோதரி. அன்ஷிதா. BISc., அவர்கள்
"அல்லாஹ்வின் வல்லமை" எனும் தலைப்பில் மார்க்க விளக்க உரை நிகழ்த்தி பெண்கள் பயான் நடைபெற்றது.
ஏராளமான பெண்கள் வந்து கலந்து பயன் பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்

No comments:
Post a Comment