10 January 2026

அல் இர்ஷாத் மகளிர் இஸ்லாமிய கல்லூரியில் பட்டம் பெற்ற உடுமலை 5 சகோதரிகள்

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமையின் கீழ் நெல்லையில் நடைபெற்று வரும் அல் இர்ஷாத் மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் 2026 ஆம் ஆண்டு  பட்டமளிப்பு (10/01/2026) நிகழ்ச்சியில் உடுமலை பகுதியை  சேர்ந்த 5 சகோதரிகள்  அல்லாஹ்வின் அருளால் பட்டம் பெற்றனர். 


அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment