தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளை சார்பாக
உடுமலை MP நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்
31/01/2026 சனிக்கிழமை மாலை பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சகோதரி. அஸ்மா.BISc., அவர்கள்
"ரமலானை வரவேற்போம்"
எனும் தலைப்பில்
மார்க்க விளக்க உரை நிகழ்த்தினார்கள்.
ஏராளமான பெண்கள் கலந்து பயன்பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்

No comments:
Post a Comment