01 February 2026

பொது மஷூரா(5)_ 01022026

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம்

உடுமலை நகர கிளை  சார்பாக 


01/02/26 அன்று மக்ரிப் தொழுகைக்குப் பின்பு 


கிளைத் தலைவர் அப்துர் ரஹ்மான் தலைமையில் பொது மஷூரா நடைபெற்றது.


📌 இதில்  துணை செயலாளர் சகோதரர். முஹம்மது ஜுபைர் அவர்கள் கடந்த ஜனவரி மாத தாவா செயல்பாடுகளை மக்களுக்கு பட்டியலிட்டு சொன்னார்கள்.


📌 துணை செயலாளர் அஸ்லம் அவர்கள்  மதரசா ஆண்டு விழா சம்பந்தமான தகவல்களை எடுத்துரைத்தார்கள்.


📌 நகர  துணைத் தலைவர் சகோதரர் பஜ்லுல்லாஹ் அவர்கள் ரமலான்  தாவா பணிகள் பற்றியும், 


கஞ்சி காய்ச்சி 

நோன்பாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு விநியோகம் செய்வது, இப்தார் ஏற்பாடுகள் பற்றியும் பட்டியலிட்டு வழக்கம் போல உறுப்பினர்கள் ஒத்துழைக்க கேட்டுக் கொண்டார்.


📌 மருத்துவ அணி செயலாளர் நயீமுல்லாஹ் அவர்கள் பள்ளி மராமத்து பணிகள் மற்றும் செலவு விபரங்களை தெரிவித்து  ஆலோசனைகளை கேட்டறிந்தார்கள்.



📌 நகர பொருளாளர் சகோதரர் ஆஷிக் அவர்கள் வரவு செலவு மற்றும் செலவினங்கள் விபரங்களை  மக்களிடத்தில் பட்டியலிட்டார்கள்.


📌 மாவட்டத் துணை தலைவர் சகோதரர் அப்துல் ரஷீத் அவர்கள் கூடுதல் ஆலோசனைகள் வழங்கி

 நிகழ்ச்சி இனிதே முடிந்தது.



அல்ஹம்துலில்லாஹ்!

No comments:

Post a Comment