தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 8 2 2026 ஞாயிறு மாலை
MP நகர் மஸ்ஜிதுத் தக்வா பள்ளிவாசல் முன்புறம்
மதரஸத்துத் தக்வா மதரஸா ஆண்டு நிறைவு மற்றும் பரிசளிப்பு விழா உடுமலை கிளை தலைவர் அப்துர்ரஹ்மான் தலைமையில், மாவட்ட தலைவர் சாதிக் அலி , மாவட்ட துணை தலைவர் அப்துர்ரஷீது மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலையில் இறைவனின் அருளால் சிறப்பாக நடைபெற்றது.
அதில் மூன்றாவதாக மௌலவி அப்துர்ரஹ்மான் .MISc., அவர்கள் மதிப்பிடும் இஸ்லாத்தின் தேன் துளிகள் நிகழ்வில் கலந்து கொண்டு
மாணவ மாணவியர்கள் தமது பெற்றோர்களுடன் சிறப்பு பரிசை மாவட்ட துணைத்தலைவர் அப்துர்ரஷீது அவர்களிடம் பெற்றுக்கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்
.jpeg)


No comments:
Post a Comment