TNTJ உடுமலை நகரம் மஸ்ஜிதுத் தக்வாவில் 18/02/26 அன்று ரமலான்🌙1
இரவு தொழுகை தொடர்ந்து மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது
இதில் சகோதரர் அப்துல் ரஹ்மான் அவர்கள் ரமலானின் சிறப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்
இதில் திரளான மக்கள் சொற்பொழிவை கேட்டு பயன்பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்


No comments:
Post a Comment