தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ) கோவைதெற்கு மாவட்டம்
உடுமலை நகரம் மஸ்ஜிதுத் தக்வாவில் 21/02/26 அன்று
ரமலான்🌙 4 இரவு தொழுகையை தொடர்ந்து
மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது.
இதில் சகோதரர் அப்துல்லாஹ் அவர்கள் ஷைத்தானிடமிருந்து பாதுகாப்பு பெற
என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
இதில் திரளான மக்கள் சொற்பொழிவை கேட்டு பயன்பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்.

No comments:
Post a Comment