தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ) கோவை தெற்கு மாவட்டம்
உடுமலை நகரம் மஸ்ஜிதுத் தக்வா மஸ்ஜிதில்
01/03/26 ஞாயிறு அன்று ரமலான்🌙 12 இரவு தொழுகையை தொடர்ந்து
சகோதரர் அப்துல்லாஹ் அவர்கள் யார் அறிவுடையோர்? என்ற தலைப்பில்
மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்.
இதில் திரளான மக்கள் கலந்து பயன் பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்!
.jpeg)

No comments:
Post a Comment