தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ) கோவை தெற்கு மாவட்டம்
உடுமலை நகரம் மஸ்ஜிதுத் தக்வா மஸ்ஜிதில்
06/03/26 வெள்ளி அன்று ரமலான்🌙 17 இரவு தொழுகையை தொடர்ந்து
சகோதரர் அனஸ் அவர்கள் அல்லாஹ்வின் உதவி என்ற தலைப்பில் மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்.
இதில் திரளான மக்கள் கலந்து பயன் பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்!
.jpeg)

No comments:
Post a Comment