தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ) கோவை தெற்கு மாவட்டம்
உடுமலை நகரம் மஸ்ஜிதுத் தக்வா மஸ்ஜிதில்
10/03/26 செவ்வாய் அன்று
ரமலான்🌙 21 இஷா தொழுகையை தொடர்ந்து
📌 முதலாவதாக சகோதரர் பஜ்லுல்லாஹ் ஏகத்துவம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்
📌 இரண்டாம் அமர்வில் சகோதரர் மௌலவி அபுபக்கர் சித்திக் (சஆதி) அவர்கள் என்ற ஒற்றை படையின் சிறப்புகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்
📌 சகோதரர் அப்துல் ரஹ்மான் அவர்கள் கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்தினார்கள்
இறுதியாக இரவுத் தொழுகையை தொடர்ந்து சஹர் உணவு மக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்!


.jpeg)
No comments:
Post a Comment