தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ) கோவை தெற்கு மாவட்டம் உடுமலை நகரம் மஸ்ஜிதுத் தக்வா மஸ்ஜிதில்
11/03/26 புதன் அன்று ரமலான்🌙 22 இரவு தொழுகையை தொடர்ந்து
சகோதரி. அஸ்மா அவர்கள் "உள்ளத்தை உறுதியாக்குவோம்''
எனும் தலைப்பில் மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்.
இதில் திரளான மக்கள் கலந்து பயன் பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்!

No comments:
Post a Comment