04 April 2026

நிர்வாக மஷூரா _( 30 ) - 03042026


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம்  உடுமலை நகர கிளையின்  நிர்வாக மஷூரா


03/04/26 வெள்ளி இஷா தொழுகைக்குப் பின்பு M.P. நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்


தலைவர் அப்துர் ரஹ்மான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.



இதில்  


📌 கடந்த ரமலான் மாத தாவா பணிகள், சமுதாய சேவை பணிகள், மற்றும் பள்ளிவாசல் மராமத்து பணிகள் பற்றியவைகளின் குறை நிறைகள் ஆலோசிக்கப்பட்டது  



📌 உதவி கோரிய ஏழை சகோதரர் குடும்பத்தாருக்கு நேரில் சந்தித்து உதவி வழங்க முடிவு செய்யப்பட்டது.


📌 பள்ளிவாசல் மராமத்துப் பணிகளை

விரைந்து முடிக்க முடிவு செய்யப்பட்டது.


📌 இந்த மாத பொதுமஷூரா இன்ஷாஅல்லாஹ் 12/04/2026 அன்று நடத்தலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது.



📌கோடைகால பயிற்சி முகாம்  நடத்துவது பற்றி ஆலோசனை செய்யப்பட்டது.


📌 பெண்கள் பயான், மர்கஸ் பயான், மற்றும்  தாவா செயல்பாடுகளை சிறப்பாக நடத்துவது பற்றியும், ஆலோசனை செய்யப்பட்டது.



📌 எதிர்கால தாவா பணிகள்  மற்றும்  பல்வேறு  அவசியமான விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டு இனிதே முடிவு செய்யப்பட்டது.



அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment