தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை நகர கிளையின் நிர்வாக மஷூரா
12/04/26 பஜர் தொழுகைக்குப் பின்பு M.P. நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்
தலைவர் அப்துர் ரஹ்மான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில்
📌 கடந்த வார தாவா பணிகள், சமுதாய சேவை மற்றும் பணிகள் பற்றியவைகளின் குறை நிறைகள் ஆலோசிக்கப்பட்டது
📌 இன்ஷா அல்லாஹ் இன்று மக்ரிப் தொழுகைக்கு பின்பு பொது மசூரா நடத்துவது சம்மந்தமாகவும்
📌 2026 ஆம் ஆண்டு கூட்டுக் குர்பானி சம்மந்தமாகவும்
📌 குழந்தைகளுக்கான கோடைகால பயிற்சி முகாம் சிறப்பாக நடத்துவது சம்மந்தமாகவும்
இன்னும்
📌 எதிர்கால தாவா பணிகள் மற்றும் பல்வேறு அவசியமான விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டு இனிதே முடிவு செய்யப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்

No comments:
Post a Comment