15 April 2026

பொது மஷூரா _(6) _ 12/04/26





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை நகர கிளையின் பொது மஷூரா

12/04/26 மக்ரிப் தொழுகைக்குப் பின்பு M.P. நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்

தலைவர் அப்துர் ரஹ்மான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில்


📌 கடந்த மாத மற்றும் ரமலான் மாத தாவா பணிகள், சமுதாய சேவை மற்றும் பணிகள் பற்றியவைகளின் குறை நிறைகள் ஆலோசிக்கப்பட்டது


📌 இன்ஷா அல்லாஹ் ஏப்ரல் 20 முதல் சிறுவர் மற்றும் சிறுமியர்களுக்கான கோடை கால பயிற்சி முகாம் நடத்தலாம் என்றும்


📌 2026 ஆம் ஆண்டு கூட்டுக் குர்பானி சம்மந்தமாகவும்


📌 ஹஜ் பெருநாள் தொடர்பான விஷயங்கள் சம்மந்தமாகவும் பொதுமக்களிடம் ஆலோசனை செய்யப்பட்டது.

இன்னும்

📌 எதிர்கால தாவா பணிகள் மற்றும் பல்வேறு அவசியமான விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டு இனிதே முடிவு செய்யப்பட்டது

அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment