தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை நகர கிளையின் பொது மஷூரா
12/04/26 மக்ரிப் தொழுகைக்குப் பின்பு M.P. நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்
தலைவர் அப்துர் ரஹ்மான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில்
📌 கடந்த மாத மற்றும் ரமலான் மாத தாவா பணிகள், சமுதாய சேவை மற்றும் பணிகள் பற்றியவைகளின் குறை நிறைகள் ஆலோசிக்கப்பட்டது
📌 இன்ஷா அல்லாஹ் ஏப்ரல் 20 முதல் சிறுவர் மற்றும் சிறுமியர்களுக்கான கோடை கால பயிற்சி முகாம் நடத்தலாம் என்றும்
📌 2026 ஆம் ஆண்டு கூட்டுக் குர்பானி சம்மந்தமாகவும்
📌 ஹஜ் பெருநாள் தொடர்பான விஷயங்கள் சம்மந்தமாகவும் பொதுமக்களிடம் ஆலோசனை செய்யப்பட்டது.
இன்னும்
📌 எதிர்கால தாவா பணிகள் மற்றும் பல்வேறு அவசியமான விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டு இனிதே முடிவு செய்யப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்
15 April 2026
பொது மஷூரா _(6) _ 12/04/26
Subscribe to:
Post Comments (Atom)

.jpeg)
No comments:
Post a Comment